முல்லைத்தீவில் மாணவியொருவரை காணவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்துராசா மிதுசிகா (15) என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லையென உறவினர்களால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சிறுமியை பற்றிய தகவலறிந்தவர்கள் 0766758057 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவலளிக்குமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.



