முல்லைத்தீவு மாணவி மாயம்… தகவலறிந்தால் தொடர்பு கொள்ளவும்!

Date:

முல்லைத்தீவில் மாணவியொருவரை காணவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்துராசா மிதுசிகா (15) என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லையென உறவினர்களால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சிறுமியை பற்றிய தகவலறிந்தவர்கள் 0766758057 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவலளிக்குமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்