நேற்று 1,716 பேருக்கு தொற்று!

Date:

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச தொற்றாளர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து 5வது நாளாக அடுத்தடுத்து உயர்ந்துள்ளது. இதுவரையான புதிய உச்சமாக நேற்று 1,716 நோயாளிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை 109,862 ஆக உயர்ந்தது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 1,699 பேர், புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 17 நபர்களும் நேற்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 12,697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, COVID-19தொற்றிலிருந்து குணமடைந்த 503 நபர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,478 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,160 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்