நாட்டில் இன்று மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹெர, சருபிம ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், பதுரெலிய பொலிஸ் பிரிவில் பொல்லுன்ன, இங்குருதலுவ, மதலன, மோரபிட்டிய, பெலத, ஹெட்டிகல்ல, மோரபிட்டிய வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்,
தினியாவல பொலிஸ் பிரிவில் தினியாவல ஏ கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.




