இன்று வடக்கில் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று வட மாகாணத்தில் 760 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தில் 14 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேரும், வவுனியா மாவட்டத்தில் 3 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1