பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: கல்முனை நீதிமன்ற விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை!

Date:

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்து கொண்டோருக்கு எதிரான வழக்கினை விசாரிக்க, கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறி பேரணியில் கலந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களான  கோ.கருணாகரம், இரா.சாணாக்கியன், )த.கலையரசன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான )பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் அ.நிதான்சன், செ.கணேஸ் ஆகியோருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விபரம் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை தெரிவித்த தகவல்கள் கீழே-

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு அனுப்பிய 625,000 டொலர் பணமும் மாயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் தலைவர், செயற்குழு பதவிவிலக முடிவு!

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவும், இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவும்...

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்