30.9 C
Jaffna
April 8, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: கல்முனை நீதிமன்ற விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்து கொண்டோருக்கு எதிரான வழக்கினை விசாரிக்க, கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறி பேரணியில் கலந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களான  கோ.கருணாகரம், இரா.சாணாக்கியன், )த.கலையரசன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான )பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் அ.நிதான்சன், செ.கணேஸ் ஆகியோருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விபரம் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை தெரிவித்த தகவல்கள் கீழே-

இதையும் படியுங்கள்

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!