29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா

கர்நாடகாவில் இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு…

கர்நாடகா : கொரோனா பரவலை தடுக்க கர்நாடகாவில் சனி மற்றும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமுலுக்கு வந்தது.நாடு முழுவதும் கொரோனா கோர தாண்டவத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி சில முக்கிய பிரபலங்கள் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அநத் வகையில் கர்நாடகாவில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதையடுத்து நேற்று இரவே கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடின.

பெங்களூரு, ஹீப்ளி போன்ற நகரங்களில் வாகன போக்குவரத்து முடங்கியது. பொலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அத்தியாவசிய பணிகள் மற்றும அவசர கால தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment