கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Date:

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்​தவர் கவிஞர் நந்​தலாலா (70). இந்​தி​யன் வங்​கி​யில் பணி​யாற்றி ஓய்வுபெற்ற இவர், தமுஎகச மாநிலத் துணைத் தலை​வ​ராக​வும், தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்​றப் பொதுக்​குழு உறுப்​பின​ராக​வும் இருந்​தவர்.

பல்​வேறு நூல்​களை எழு​தி​யுள்ள நந்​தலாலா, உடல் நலக்​குறைவு காரண​மாக பெங்​களூரு​வில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் நேற்று கால​மா​னார்.

அவருக்கு மனைவி ஜெயந்​தி, மகள்​கள் பார​தி, நிவே​திதா உள்​ளனர். நந்தலாலா மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், திக தலை​வர் கி.வீரமணி, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்