கர்நாடகாவில் இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு…

Date:

கர்நாடகா : கொரோனா பரவலை தடுக்க கர்நாடகாவில் சனி மற்றும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமுலுக்கு வந்தது.நாடு முழுவதும் கொரோனா கோர தாண்டவத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி சில முக்கிய பிரபலங்கள் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அநத் வகையில் கர்நாடகாவில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதையடுத்து நேற்று இரவே கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடின.

பெங்களூரு, ஹீப்ளி போன்ற நகரங்களில் வாகன போக்குவரத்து முடங்கியது. பொலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அத்தியாவசிய பணிகள் மற்றும அவசர கால தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்