யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறக்கப்பட்டது!

Date:

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணிக்கு தூபி திறந்து வைக்கப்பட்டது.

பாதுகாப்பு தரப்பினரும் இதற்கு நெருக்கடி கொடுக்கவில்லை. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக, பல்கலைகழக வாயிலில் 2 பொலிசார் மட்டும் கடமையில் இருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்