25.7 C
Jaffna
March 2, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இன்று வடக்கில் 38 பேருக்கு தொற்று!

இன்று வட மாகாணத்தில் 38 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியது.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 788 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 38 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 15 பேர், கிளிநொச்சி மாவட்டம் 2 பேர், வவுனியா மாவட்டம் 15 பேர் (வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையம் 2 பேர், பம்பைபடு தனிமைப்படுத்தல் மையம் 13 பேர்), மன்னார் மாவட்டம் 5 பேர், முல்லைத்தீவு மாவட்டம் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

‘வடக்கு கிழக்கு மக்களின் ஆணையுடன் உருவான அரசாங்கம் இது’: ஐ.நாவில் சொன்னது அரசாங்கம்!

Pagetamil

உக்ரைன் போரில் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாட்டால் 3ஆம் உலகப்போர் வெடிக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!