கொடிகாமத்தில் மணல் கடத்தல்காரர்களை மடக்க பொலிசார் துப்பாக்கிச்சூடு!

Date:

தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்க இன்று பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

பாலாவி பகுதியில் சட்டவிரொத மணல் கடத்தல்காரர்களை பொலிசார் வழிமறிக்க முற்பட்ட போது, பொலிசாரின் கட்டளையை மீறி தப்பியோட முயன்றனர். இதன்போது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மணல் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

அவர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரத்தை பொலிசார் கைப்பற்றினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்