கொடிகாமத்தில் மணல் கடத்தல்காரர்களை மடக்க பொலிசார் துப்பாக்கிச்சூடு!

Date:

தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்க இன்று பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

பாலாவி பகுதியில் சட்டவிரொத மணல் கடத்தல்காரர்களை பொலிசார் வழிமறிக்க முற்பட்ட போது, பொலிசாரின் கட்டளையை மீறி தப்பியோட முயன்றனர். இதன்போது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மணல் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

அவர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரத்தை பொலிசார் கைப்பற்றினர்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்