வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணி உரிமம் வழங்கப்பட்டது!

Date:

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பால்சேனை மற்றும் கதிரவெளி மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் சு.ஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், செயலக காணிக் கிளை உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது முதற் கட்டமாக 100 பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

எதிர்வரும் வாரங்களில் ஏனைய கிராம பிரிவுகளுக்கும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்படும் என பிரதேச செயலாளர் சு.ஹரன் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்றபோது தலைக்கவசம் அணியாத குற்றச்சாட்டில் 3 பேர் கைது

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கு சென்ற போது சமாந்தரமாக, போக்குவரத்து விதிகளை மீறி...

காலை எழுந்ததும் 5 நிமிடங்களுக்கு தொலைபேசியை தொடாதீர்கள்

காலையில் எழுந்தவுடன் முதல் ஐந்து நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை என்றும், உடனடியாகக்...

ஈரான் சனிக்கிழமையன்றே ஒப்பந்தத்தை ஏற்க வாய்ப்பு

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் சனிக்கிழமையன்றே ஏற்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்