கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் : செவிலியர் கைது!!

Date:

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றிபெற்றார்.

இந்நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஃப்ளோரிடாவை சேர்ந்த நிவியன் பெடிட் பெல்ப்ஸ் என்ற செவிலியர் கொலை மிரட்டல் விடுத்ததாக அமெரிக்க சீக்ரட் சர்வீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 18ஆம் தேதி வரை கமலா ஹாரிஸை கொலை செய்யவும், உடல் ரீதியாக தாக்கவும் நிவியன் பெடிட் பெல்ப்ஸ் மிரட்டல் விடுத்துள்ளதாக
ஃப்ளோரிடா நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்