இலங்கை யாழில் மேலுமொரு கொரோனா மரணம்! By: Pagetamil Date: April 19, 2021 யாழ்ப்பாணத்தில் மேலுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 77 வயதான முதியவர் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (19) மாலை உயிரிழந்துள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஊர்காவற்துறை பிரதேசசபை உறுப்பினர் காலமானார்!Next articleகமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் : செவிலியர் கைது!! More like thisRelated நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு divya divya - May 16, 2026 தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு... வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்! divya divya - May 16, 2026 வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து... “என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன? divya divya - May 16, 2026 “எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்... பரபரப்பான செய்திகள் நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்! “என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன? சமையலறையில் கசிப்பு உற்பத்தி “முட்டாள்தனமான 3 திருமணங்களுக்காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்