29.8 C
Jaffna
March 29, 2024
குற்றம்

திடுக்கிட வைக்கும் திருட்டு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார் (CCTV)

நாட்டில் மோட்டார் வாகன திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதையடுத்து, உதிரிப்பாக விற்கனை உள்ளிட்ட பல்வேறு தேவைகளிற்காக வாகனங்கள் திருடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜா-எல பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய சந்தேக நபரை கைது செய்ய பொலிசார் பொதுமக்களின் ஆதரவை கோரியுள்ளனர்.

இந்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் ☎️ 119 அல்லது ☎️ 071-8591603 என்ற எண்களில் பொலிசாருக்கு தகவல் வழங்கலாம்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
+1
2
+1
1

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment