திடுக்கிட வைக்கும் திருட்டு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார் (CCTV)

Date:

நாட்டில் மோட்டார் வாகன திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதையடுத்து, உதிரிப்பாக விற்கனை உள்ளிட்ட பல்வேறு தேவைகளிற்காக வாகனங்கள் திருடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜா-எல பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய சந்தேக நபரை கைது செய்ய பொலிசார் பொதுமக்களின் ஆதரவை கோரியுள்ளனர்.

இந்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் ☎️ 119 அல்லது ☎️ 071-8591603 என்ற எண்களில் பொலிசாருக்கு தகவல் வழங்கலாம்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்