இன்று 7 கொரோனா மரணங்கள்… யாழிலும் ஒருவர்!

Date:

இன்று மேலும் ஏழு கொரோனா மரணங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட உயிரிழப்புகளில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரியைச் சேர்ந்த 59 வயது பெண்ணும், கலாவனவைச் சேர்ந்த 75 வயது பெண்ணும் உயிரிழந்தனர்.

கல்முனையைச் சேர்ந்த 60 வயது ஆண், தொண்டமானாறை சேர்ந்த 63 வயது ஆண், பஸ்யாலவைச் சேர்ந்த 69 வயது ஆண், இரத்தினபுரியை சேர்ந்த 76 வயதான ஆண், தலங்கமவைச் சேர்ந்த 86 வயதான ஆண் உயிரிழந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்