அறநெறிப்பாடசாலை திறந்து வைக்கப்பட்டது!

Date:

சிவத்தொண்டர் நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞாபகார்த்த அறநெறிப்பாடசாலை திறப்புவிழா நிகழ்வு வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது.

ஆலயத்தின் செயலாளர் தே.அமுதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக யாழ்மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு பாடசாலைக்கட்டடத்தை திறந்துவைத்தார்.

குறித்த அறநெறி பாடசாலை ஆதிவிநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் வவுனியா நகரசபைஉறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, அவரது ஒழுங்கமைப்பில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

நிகழ்வில் சிறப்புவிருந்தினர்களாக நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன், மற்றும் யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தான், திவாகரக்குருக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்