28.2 C
Jaffna
February 24, 2025
Pagetamil
இலங்கை

முல்லைத்தீவில் கனமழை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் இடி மின்னலுடன் கனமழை பொழிந்துள்ளது.

குறிப்பாக 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு மின்னல் தாக்கமும் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (15) முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்திருந்தனர் அத்தோடு இன்றும்(16) குறித்த பகுதியை அண்டிய பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பொழிந்துள்ளது.

இதேவேளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை பொழிந்துள்ளது இதனால் இன்றும்(16) புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொட்டாஞ்சேனை கொலை: ஒருவர் தடுத்து வைப்பு!

Pagetamil

அனுர வடக்கிற்கு தரை வழியால் செல்வதால் நாட்டுக்கு என்ன நன்மை?

Pagetamil

தமிழர்களுக்குள் மோதல் உருவாக்க தமிழர் மீன்பிடி அமைச்சராக நியமிக்கப்படுகிறாரா? – இரா.சாணக்கியன்

east tamil

நெல்லியடி பொலிசார் சித்திரவதை செய்வதாக கூறும் இளைஞன்: பின்னணி என்ன?

Pagetamil

நெல்லியடி பொலிசார் சித்திரவதை செய்ததாக இளைஞன் குற்றச்சாட்டு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!