நேற்று 212 தொற்றாளர்கள்!

Date:

நேற்று 212 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இலங்கையில் உறுதிசெய்யப்பட்ட COVID-19  தொற்றாளர்களின் எண்ணிக்கை 95,949 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 153 பேர் அடையாளம் காணப்பட்டனர்,

வெளிநாடுகளில் இருந்து வந்த 45 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

சிறைகளில் இருந்தும் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 157 நோயாளிகள் குணமடைந்து வெளியேறினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,308 ஆக அதிகரித்தது.

தற்போது நாட்டில் பல வைத்தியசாலைகளில் 3,033 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 202 பேர் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பயணப்பொதிக்குள் பெண்ணின் சடலம்

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகக்...

ஏறாவூரில் துப்பாக்கி மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு...

“தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை தவெக அரசு கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன்?” – கனிமொழி

‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்டதை, தவெக அரசு கண்டும் காணாமல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்