இந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்!

Date:

நீர்கொழும்பு, தலஹேன பகுதியை சேர்ந்த காணாமல் போன குழந்தையை கண்டறிய பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.

2 வயது மற்றும் 10 மாத வயதுடைய குழந்தை கண்டவர்கள் தகவல் வழங்குமாறு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

காணாமல் போன குழந்தையின் தாயார் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, குழந்தையயை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் அவசர தொலைபேசி இலக்கம் 1929 அல்லது தொலைபேசி எண் 0112 778911 மூலம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்