27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழ் நகரில் மேலும் 54 பேருக்கு கொரோனா: நகரம் முடக்கப்படுமா?

யாழ் நகரத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் நகரததிலுள்ள வர்த்தக நிலையங்களில பணியாற்றுபவர்களிற்கு நேற்று முன்தினம் பிசிஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 412 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் 54 பேருக்கு தொற்று உறுதியானது.

இதேவேளை, இன்று மேலும் ஒரு தொகுதியினரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்த முடிவுகளும் வெளியான பின்னரே, யாழ் நகரில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment