30.7 C
Jaffna
March 29, 2024
குற்றம்

கவனிப்பாரற்று யாசகம் பெறும் தாய்: மகன் மீது சட்ட நடவடிக்கை!

யாசகம் எடுக்கும் தனது தாயை கவனிக்க தவறிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படுவதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

பங்கதெனியவை சேர்ந்த மூதாட்டியொருவர் நாத்தாண்டியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யாசகம் செய்து வருகிறார்.

அவரது மகன் கவனிக்க தவறியதாலேயே மூதாட்டிய யாசகம் பெற்று வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தாயாரை ஏற்றுக்கொண்டு கவனிக்கும்படி பொலிசார் அறிவிப்பு விடுத்தனர்.

எனினும், அந்த நபர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து, அவர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment