சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

Date:

நேற்றுடன் (1) காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும்  காலத்தை மேலும் 6 மாதங்களிற்கு நீட்டிக்க போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதன்படி, நேற்றுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும்.

கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக உரிமத்தை புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டதாக  போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்