ஏன் சாரதி மீது எகிறிக் குதித்தேன்?: குஸ்தியிட்ட பொலிஸ்காரர் விளக்கம்!

Date:

தனது அதிகாரியை லொறி சாரதி மோதியதால் ஆத்திரப்பட்டு தாக்கி விட்டதாக கைதான மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

அவரது மனநிலையை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகேகொட நீதிவான் நேற்று (30) இந்த உத்தரவை பிறப்பித்தார். ஏப்ரல் 5ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலிற்கு உள்ளான ஹப்புத்தளையை சேர்ந்த கலைமகன் பிரவீன் என்ற இளைஞன், 100,000 ரூபா பெறுமதியான தலா இரண்டு காசுப்பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரது சாரதி அனுமதிப்பத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மஹரகமவில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது, தனது அதிகாரியை லொறி சாரதி மோதியதால் ஆத்திரமடைந்து தாக்குதல் நடத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்