நாவலப்பிட்டி நகரில் வெள்ளம்!

Date:

நேற்று (29) பெய்த கனமழையால் நாவலப்பிட்டி நகரத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

அதன்படி, நாவலப்பிட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கம்பளை நோக்கி செல்லும் சுமார் 500 மீட்டர் தூரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது.

பிரதான வீதியில் சுமார் மூன்று அடி வெள்ள நீர் நிறைந்திருந்தது.

இலேசான மழைக்கே நாவலப்பிட்டி நகரம் மூழ்குவதால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து...

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்