29.3 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

நடு வீதியில் தாக்குதல் நடத்திய பொலிஸ்காரருக்கு நேர்ந்த கதி!

பன்னிப்பிட்டி பகுதியில் நடுவீதியில் லொறி சாரதியை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறி சாரதியை நடுவீதியில் விழுத்தி, பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் நேற்று விசாரணையைத் தொடங்கினர்.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட உத்தியோகத்தரே இந்த தாக்குதலை மேற்கொண்டார்.

மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை லொறி மோதியதை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

இதேவேளை, இந்த தாக்குதலிற்குள்ளான சாரதியும் கைது செய்யப்பட்டார். இருவரும் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
2
+1
3
+1
4
+1
3

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment