அம்பாறையில் கலந்துரையாடல் நடத்திய மாவை!

Date:

இலங்கை தமிழரசு கட்சியின் பொத்துவில், திருக்கோவில் பிரதேசத்திற்கான பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதானிகளை கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா இன்று  சந்தித்து கலந்துரையாடினார்.

மாலை 3: 30 மணியளவில்  கட்சியின் பொத்துவில் தொகுதி தலைவர் கலாநேசன் தலைமையில் நடைபெற்றது .

இந்த கூட்டத்திற்கு தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் , அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில், பொத்துவில் பிரதேச சபை உப தவிசாளர் பெ.பார்த்தீபன், பொத்துவில், திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர் உறுப்பினர்கள், ஜனநாயக போராளி கட்சியின் செயலாளர் நகுலன் உள்ளிட்ட கட்சியின் பிரதானிகளும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...

தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்...

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்