யாழில் ஒரு கிராமத்தில் 51 கொரோனா நோயாளிகள்!

Date:

யாழ் மாவட்டத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பாற்பண்ணை கிராமத்தில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பொதுச்சந்தை வர்த்தகர்கள், தொடர்பிலிருந்தவர்கள் என கணிசமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். இதில், பாற்பண்ணை கிராமத்தில் இருந்து இதுவரை 51 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்தே, நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேல்- லெபனான் போர்நிறுத்தம் 45 நாட்கள் நீடிப்பு

இராஜதந்திர முன்னேற்றத்திற்கு மேலும் அவகாசம் அளிக்கும் வகையில், இஸ்ரேலும் லெபனானும் தங்களது...

ரவிமோகனுடன் பிரேக்-அப்? – சென்னையை விட்டு வெளியேறுவதாக கெனிஷா பதிவு

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஆர்த்தி ரவி - கெனிஷா...

எதிரிகள் போல நடித்து பொலிசாரை ஏமாற்றிய நண்பர்கள்

கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் உள்ள உஸ்மான் குணசேகர என்ற கம்பஹா உஸ்மான்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்