நேற்று வீதி விபத்துக்களில் 11 பேர் பலி!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய விபத்துக்களில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 3 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தூக்கக்கலக்கத்தில், மதுபோதையில் வாகனம செலுத்துவது, பொறுப்பற்ற விதமாக வாகனம் செலுத்துவது போன்ற காரணங்களினால் அதிகளவான விபத்துக்கள் நடப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலங்களில், குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் விடுமுறைக்கு செல்லும் போது, குடிபோதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்கும்படியும், அறிமுகமில்லாத வீதிகளில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் பயணிக்கவும் அறிவுறுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக்...

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்