அரச நிறுவனங்கள் இலாபமீட்டுவதற்காக பொதுமக்களின் உயிரை பயணம் வைக்கும் அரசு!

Date:

அரச நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காக குடிமக்களின் உயிர்களை பயணம் வைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

திஸ்ஸமஹராமாவில் ஒரு நிகழ்வின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ், தரநிலை நிறுவனத்தின் குறைபாடுகள் மற்றும் இலங்கை சுங்கத்தின் திறமையின்மை காரணமாக புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் பொருட்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார்.

இலங்கையர்கள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது, தேங்காய் எண்ணெய் நெருக்கடியை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. நிறுவனங்கள் பெரும் இலாபம் ஈட்டுவதற்காக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.

ஒரு அமைப்பு மாற்றத்திற்கு பொதுமக்கள் வாக்களித்த போதிலும், தற்போது அமைப்பு உடைந்துவிட்டது என்று பிரேமதாச கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மே 1 முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல்...

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்