மினுவங்கொடை, நில்பனாகொட, ஹுரிகஹமுல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி கவிழ்ந்தது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் நடுவீதியில் விழுந்தார். அப்போது எதிரில் வந்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக இராணுவ வீரர்கள் சிலரை அழைத்துச் சென்ற பேருந்தில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
https://fb.watch/4uVmx5-jNu/
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
1
+1
+1
+1
1