26.1 C
Jaffna
March 3, 2025
Pagetamil
இலங்கை

யாழில் 79 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று வட மாகாணத்தில் 677 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 79 பேரும்,  முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

உள்ளூராட்சி தேர்தலின் முன்னர் தமிழ் தேசிய கட்சிகளுடன் இணக்கப்பாடு!

Pagetamil

மாதகலில் 128Kg கஞ்சா சிக்கியது!

Pagetamil

டிப்பரில் கஞ்சா கடத்தல்: சுட்டுப்பிடித்தது பொலிஸ்!

Pagetamil

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் இராணுவப் புலனாய்வாளர்கள் இருவர் கைது!

Pagetamil

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!