வடக்கில் 23 பேருக்கு… யாழில் 21 பேருக்கு கொரோனா!

Date:

வடக்கில் இன்று (23) நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 23 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் 21 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் யாழ் மாவட்டத்தில் 21 பேரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், நோய் அறிகுறியுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்ற ஒருவரும், கோப்பாய் மற்றும் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாநகரசபை பிரிவில் அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர், ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள்.

யாழ் புதிய சந்தை கட்டிட தொகுதியில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்றான பிசிஆர் சோதனையில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்