பசறையில் மீண்டும் விபத்து!

Date:

பசறை, தொழும்புவத்தை, 3ஆம் கட்டை பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

பசறையிலிருந்து படல்கும்புர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை, எதரே வந்த கப் ரக வாகனம் மோதியது.

இதில் 72 வயதான மூதாட்டியொருவர் உயிரிழந்தார். அதில் பயணம் செய்த அவரது மகளும், உறவினரான முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பசறை, பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் பசறையில் பேருந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்