வீதியால் நடந்து சென்றவரை தவறான திசையில் பின்னால் வந்து மோதிக்கொன்ற வாகனம் (CCTV)

Date:

அத்துருகிரிய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தவரை வாகனம் மோதி கொன்ற சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று காலை,வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்தவரை, மதுபோதையில் தவறான வழியில் வாகனத்தை செலுத்தி, அவரை மோதிக் கொன்றுள்ளார் சாரதி.

வாகனத்தால் மோதப்பட்டதும், அந்த நபரை தனது வாகனத்திலேயே ஏற்றிச் சென்ற சாரதி, வைத்தியசாலையில் ஒப்படைத்தார். அந்த நபர் உயிரிழந்து விட்டார் என்பதும் சாரதி தலைமறைவாகி விட்டார்.

5 பிள்ளைகளின் தந்தையான 49 வயதானவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்