பிறந்த தினத்தில் கொலை: கிளிநொச்சியில் 2 சிறுவர்கள் வெறிச்செயல்!

Date:

கிளிநொச்சியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கத்திக்குத்துக்கு இலக்கான அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருளம்பலம் துஷ்யந்தன் (21) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் அவருடைய பிறந்த தினம். வீட்டு வாசலில் நின்ற அவரை 18 வயதை பூர்த்தி செய்யாத இருவர், கூரிய ஆயுதத்தினால் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றம் சென்ற டிஐஜி வருண ஜெயசுந்தர

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் தொடர்பாக,...

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல்...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்