28.5 C
Jaffna
September 22, 2023
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு கடலில் மாயமானவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு, நாயாறு கடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

—————————————————————————————————————————————-

முல்லைத்தீவு நாயாறு கடலில் குளிக்கச் சென்ற ஒருவர காணாமல் போயுள்ளனர்.

இன்று (7) காலை இந்த சம்பவம் நடந்தது.

வவுனியாவிலிருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் குழு இன்று காலை நாயாறு கடலில் குளித்துள்ளனர். இதில் 4 இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். எனினும், 3 இளைஞர்கள் பலத்த போராட்டத்தின் மத்தியில் கரை திரும்பினர்.

ஒருவர் மாயமாகியுள்ளார்.

அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

‘எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையை வெளிப்படுத்துவோம்’: சஜித் சூளுரை!

Pagetamil

ரணில்- ஐ.நா பொதுச்செயலாளர் சந்திப்பு!

Pagetamil

திலீபன் நினைவு வன்முறை வடிவமெடுக்கிறது: கொழும்பிலிருந்து வந்த பொலிஸ்குழு யாழ் நீதிமன்றத்தில் மீள மனுத்தாக்கல்!

Pagetamil

‘இனி ஆயுதங்கள் வழங்க மாட்டோம்’: முக்கிய நாட்பு நாட்டின் அறிவித்தலால் உக்ரைனுக்கு அதிர்ச்சி!

Pagetamil

உலகக்கிண்ணம் வரை தசுன் ஷானக கப்டனாக செயற்படுவார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!