முல்லைத்தீவு கடலில் மாயமானவரின் சடலம் மீட்பு!

Date:

முல்லைத்தீவு, நாயாறு கடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

—————————————————————————————————————————————-

முல்லைத்தீவு நாயாறு கடலில் குளிக்கச் சென்ற ஒருவர காணாமல் போயுள்ளனர்.

இன்று (7) காலை இந்த சம்பவம் நடந்தது.

வவுனியாவிலிருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் குழு இன்று காலை நாயாறு கடலில் குளித்துள்ளனர். இதில் 4 இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். எனினும், 3 இளைஞர்கள் பலத்த போராட்டத்தின் மத்தியில் கரை திரும்பினர்.

ஒருவர் மாயமாகியுள்ளார்.

அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்