ஐ.ம.சவின் முதலாவது ஆண்டு மாநாடு 15ஆம் திகதி!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு குறிக்கும் மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி மதியம் 2.30 மணிக்கு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறும் என்று கட்சியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு திங்கள்கிழமை (08) நடைபெறும் என்று தேசிய செய்தித்தாளில் வெளியிடப்பட்ட தவறான அறிக்கையைத் திருத்தி கட்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றி முதலாவது ஆண்டு மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஐ.ம.ச தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்