சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் புத்தளம் மதராசா பாடசாலை அதிபர் ஆகியோரின் விளக்கமறியல் மார்ச் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
இன்று (03) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1