இலங்கை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு! By: Pagetamil Date: March 3, 2021 சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் புத்தளம் மதராசா பாடசாலை அதிபர் ஆகியோரின் விளக்கமறியல் மார்ச் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இன்று (03) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleவவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை நெல் சுத்திகரிக்கமுடியாத நிலையில் விவசாயிகள்!Next article84,000 ஐ கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை! More like thisRelated திருமணமானவருடன் காதல்: ஆடைத்தொழிற்சாலை யுவதிக்கு நேர்ந்த பயங்கரம்! divya divya - March 5, 2026 கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதி, தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியால்... ஈரானிய கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் மீட்பு! divya divya - March 4, 2026 இலங்கைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் மூழ்கிய ஈரானிய போர்க்... இரண்டாம் உலகப்போரின் பின் இலங்கை கடற்கரையில் நடந்த சம்பவம்! divya divya - March 4, 2026 சனிக்கிழமை போரின் தொடக்கத்தில் இருந்ததை விட ஈரான் குறைவான ஏவுகணைகளை ஏவுகிறது... பரபரப்பான செய்திகள் திருமணமானவருடன் காதல்: ஆடைத்தொழிற்சாலை யுவதிக்கு நேர்ந்த பயங்கரம்! ஈரானிய கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் மீட்பு! இரண்டாம் உலகப்போரின் பின் இலங்கை கடற்கரையில் நடந்த சம்பவம்! ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: உரிமை கோரியது அமெரிக்கா! இலங்கை கரையருகில் ஈரான் போர்க்கப்பல் மீது வெளிநாட்டு நீர்மூழ்கியே தாக்கியது!