யாழில் கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் மீட்பு: ஊர்காவற்துறை இளைஞர்கள் கைது!

Date:

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளன். கோப்பாய் பிரதேசத்திலிருந்த அவர்கள் கடத்தி வரப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். சிறுமிகளின் காதலர்களும் கைது செய்யப்பட்டனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (24) சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

14, 15 வயதான இரண்டு சிறுமிகளையும், ஊர்காவற்துறையை சேர்ந்த 20, 21 வயதான இரண்டு இளைஞர்கள் காதல் வலை வீசி, அவர்களின் பெற்றோர்களிடமிருந்து கவர்ந்து சென்றுள்ளனர்.

சில நாட்களாக நாவற்குழியிலுள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை மாமல்லபுரம் ‘ரிசார்ட்’டில் பாதுகாக்க திட்டம்: நிர்வாகிகள் ரகசிய ஏற்பாடு

இன்று வெளி​யாகும் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு தனது கட்சி எம்​எல்​ஏ-க்​களை பாது​காக்க...

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்