கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மூவருக்கு கொரோனா!

Date:

நுவரெலியா கல்வி வலயத்தின் கொட்டக்கலை தமிழ் வித்தியாலயத்தில், மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (25) காலை நுவரெலியா பொதுசுகாதாரப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதனால், முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கையின் இறுதி நாளுக்குரிய பாடசாலை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் குடும்பத்தார், தொடர்பிலிருந்த மாணவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாடசாலையில் கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சை நடத்தப்படவுள்ளதால், பாடசாலை தொற்று நீக்கப்படமென கொட்டகலை பிரதேசசபை தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்