அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியால் இரத்தம் உறைவுப் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி, அந்தத் தடுப்பூசிக்கு ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகள் தடை விதித்துள்ளன.
அவற்றைத் தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், லத்வியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளும் அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பு...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன. முதற்கட்டமாக மருத்துவக் களப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து...
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களில் சிலருக்கு, மார்பு வீங்கி அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால், அங்கு தடுப்பூசி மிக விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம்...
உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் 264,000 கோவிட் -19 தடுப்பூசிகள் இன்று (7) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.
இந்தியாவின் புனே, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திலிருந்து தடுப்பூசிகளை ஏற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சரக்கு...
COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத்தின் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளார்.
நாரஹன்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் இராணுவத் தளபதி தடுப்பூசி போட்டுக்...