கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையைத் தடுப்பதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முழுமூச்சுடன் போராடி வருகின்றன.
இந்த தருணத்தில் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம்...
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், உலக நாடுகள் முழுவதும் பரவியது.
தற்போது உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை...
கொரானா அச்சுறுத்தல் நிலவி வரும் மலையாள நடிகை பார்வதி நாயர் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் பார்வதி நாயர், தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில்...
கர்ப்பிணி பெண்களிற்கு COVID-19 தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டத்தின் கீழ், 35 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல் பருமனானவர்களிற்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று குடும்ப சுகாதார பணியகம் கூறுகிறது.
குடும்ப சுகாதார...
மட்டக்களப்பில் நாளை (8) தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அதிக அபாய நிலையிலுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25,000 தடுப்பூசிகள்...