கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி மத்தியில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது. தற்போது...
ஹஜ் பயணிகளுக்காக சவுதி அரேபியா புறப்பட இருப்போர் கட்டாயமாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிரடியாக வீசி வருகிறது. ஏறக்குறைய எல்லா நாடுகளிலுமே...
கேரளாவில் போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்து இல்லாத காரணத்தால் ஊரடங்கு தேவைப்படலாம் என அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கேரளாவில்...
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர காலத்துக்குப் பயன்படுத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரை...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,61,736 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை...