பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது மனைவி ப்ரீத்தி அஸ்வின், மிக மோசமான அனுபவம், நலமாகி...
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முடக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் மே1 ஆம் தேதி முதல் 18...
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் செலுத்தப்படவுள்ளது.
ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன, இரண்டாவது டோஸ் முதலில் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
தடுப்பூசியின் முதல்...
அமைச்சர் நேற்று காலை தென்னாப்பிரிக்காவின் தேசிய அரசு ஊடகமான எஸ்.ஏ.பி.சி.யில் தோன்றினார். அங்கு இந்தியாவில் விரிவான தடுப்பூசி திட்டம் தற்போதைய எழுச்சியை ஏன் நிறுத்தவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது.
“வெவ்வேறு நாடுகளுக்கு ஒரே மாதிரியான...
18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கோவின் வலை இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களின் தேவையற்ற நடமாட்டத்தைக் குறைக்க இந்த முடிவு...