ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எப்.பி.ஐ மற்றும் அவுஸ்திரேலிய பெடரல்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்திய அஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துமாறான தமிழர்களின் கோரிக்கையை ஐக்கிய இராச்சிய சனல் 4 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் செய்திக் காணொளி மீள வலியுறுத்துகிறது என நாடு கடந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடு...
2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியூட்டும் பின்னணி பற்றி சனல் 4 தொலைக்காட்சியின் வெளிப்படுத்தல்களை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
அவர் இன்று ஒரு அறிக்கையாக இதனை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
இலங்கை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை வெளிப்படுத்திய சனல் 4 தொலைக்காட்சியின் முழுமையான ஆவணப்படம் வெளியாகியுள்ளது.
Sri Lanka's Easter Bombings: Dispatches என்ற பெயரில் இந்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது.
பிள்ளையானின்...