Tag: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

Browse our exclusive articles!

பிரேமதாசா கொலைக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குமுள்ள ஒற்றுமை: பொதுப்பாதுகாப்பு அமைச்சர்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எப்.பி.ஐ மற்றும் அவுஸ்திரேலிய பெடரல்...

‘முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’: அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் திடீர் முறைப்பாடு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்திய அஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை...

இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென்பதை சனல் 4 உறுதிப்படுத்துகிறது!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துமாறான தமிழர்களின் கோரிக்கையை ஐக்கிய இராச்சிய சனல் 4 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் செய்திக் காணொளி மீள வலியுறுத்துகிறது என நாடு கடந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடு...

‘நான் அப்போது நீதிமன்றமும்.. பொலிசுமாக அலைந்து கொண்ருந்தேன்; எனக்கெங்கே நேரம்?: சனல் 4 தகவல் பற்றி கோட்டா சொல்லும் விளக்கம்!

2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியூட்டும் பின்னணி பற்றி சனல் 4 தொலைக்காட்சியின் வெளிப்படுத்தல்களை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவர் இன்று ஒரு அறிக்கையாக இதனை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இலங்கை...

‘அந்த நாய் லசந்த என்னுடன் விளையாடுகிறது… உடனடியாக கொல்லுங்கள்’; மூடிய அறைக்குள் பிள்ளையானிடம் கட்டளையிட்ட கோட்டா: சனல் 4 வெளிப்படுத்தும் தொடர் அதிர்ச்சி தகவல்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை வெளிப்படுத்திய சனல் 4 தொலைக்காட்சியின் முழுமையான ஆவணப்படம் வெளியாகியுள்ளது. Sri Lanka's Easter Bombings: Dispatches என்ற பெயரில் இந்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது. பிள்ளையானின்...

Popular

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஈரானின் இராணுவம் சனிக்கிழமையன்று ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்தது. இதைத்...

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...

மது அருந்த ரூ.1000 தர மறுத்த தாயை கொன்ற மகன்!

மதுபானம் அருந்த ஆயிரம் ரூபா வழங்காத தாயை 19 வயது மகன்...

கள்ளக்காதல் விவகாரத்தில் பறிபோன உயிர்

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக்...

Subscribe

spot_imgspot_img