அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயும்...
அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜூம்ஆத் தொழுகை உள்ளிட்ட அனைத்து கூட்டு செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி,
உப்புவெளி பொலிஸ் பிரிவில் சுமேதகம்புர, மூடோவி, முருகன் கோவிலடி, லிங்க நகர் கிராமசேவகர் பிரிவுகளும்
சீனன்குடா பொலிஸ் பிரிவில் சீனன்குடா, காவத்தைகுடா...
இலங்கையில் இன்று (28) இதுவரை 1,451 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 104,938 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று நோய் தொடங்கியதிலிருந்து அதிக பட்ச நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கையாக நேற்று முன்தினம் 997...
கடந்த சில வாரங்களில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற்கொண்டு முழு நாட்டையும் முடக்காதிருப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் தீர்மானித்துள்ளோம்...