spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

வடக்கு மக்கள் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்க வேண்டுமா?: ஆளுனர் தலைமையிலான கூட்டத்தில் அதிரடி முடிவு!

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயும்...

ஜூம்ஆத் தொழுகை உள்ளிட்ட பள்ளிவாசல்களின் கூட்டு செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜூம்ஆத் தொழுகை உள்ளிட்ட அனைத்து கூட்டு செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

திருகோணமலை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, உப்புவெளி பொலிஸ் பிரிவில் சுமேதகம்புர, மூடோவி, முருகன் கோவிலடி, லிங்க நகர் கிராமசேவகர் பிரிவுகளும் சீனன்குடா பொலிஸ் பிரிவில் சீனன்குடா, காவத்தைகுடா...

என்றுமில்லாத எகிறல்: இன்று 1,451 பேருக்கு தொற்று!

இலங்கையில் இன்று (28) இதுவரை 1,451 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 104,938 ஆக உயர்ந்துள்ளது. தொற்று நோய் தொடங்கியதிலிருந்து அதிக பட்ச நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கையாக நேற்று முன்தினம் 997...

கொரோனா தொற்று அதிகரித்தாலும் நாட்டை முடக்க மாட்டோம்: பிரதமர்!

கடந்த சில வாரங்களில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற்கொண்டு முழு நாட்டையும் முடக்காதிருப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் தீர்மானித்துள்ளோம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img