இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் வீழ்ந்து நொறுங்கியது!

Date:

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணித்த இராணுவ ஹெலிகாகொப்டர்  தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குன்னூரில் விழுந்து நொறுங்கியுள்ளது.

தற்போது வரை நான்கு பேர் இறந்துள்ளமை உறுதியாகியுள்ளது. இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.

“சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று இந்திய விமானப்படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

80 சதவீதம் தீக்காயங்களுடன் இரண்டு உடல்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் சில உடல்கள் கீழே காணப்படுகின்றன. உடல்களை மீட்கவும், அடையாளங்களைச் சரிபார்க்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல்...

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்